தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவு புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவு புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய இருதய சிகிச்சைகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கில்,…

மேலும்
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் – ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக, அரச தரப்புக்காக ஆஜரான மேலதிக…

மேலும்
பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்று (16) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

மேலும்
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அதிகாலை சுமார் 1.10…

மேலும்
எம்.எச்.எம். அஷ்ரஃப்: செப்டம்பர் 16இல் முடிவடையாத ஓர் அரசியல் பயணம்

எம்.எச்.எம். அஷ்ரஃப்: செப்டம்பர் 16இல் முடிவடையாத ஓர் அரசியல் பயணம்

– மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் சதாத் – 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி, எம்.எச்.எம். அஷ்ரஃப் கொழும்பிலிருந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றில் பயணமானார்.…

மேலும்
37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இவ்வருடம் நடந்துள்ளன; 867 துப்பாக்கிகள் மீட்பு: அமைச்சர் நளிந்த

37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இவ்வருடம் நடந்துள்ளன; 867 துப்பாக்கிகள் மீட்பு: அமைச்சர் நளிந்த

நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ…

மேலும்
பொதுஜன பெரமுன பேரணியில் எல்.ரி.ரி.ஈ அமைப்பை ஆதரித்துப் பேசியதாக சிஐடி-யில் முறைப்பாடு

பொதுஜன பெரமுன பேரணியில் எல்.ரி.ரி.ஈ அமைப்பை ஆதரித்துப் பேசியதாக சிஐடி-யில் முறைப்பாடு

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது, ​​தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, குற்றப்…

மேலும்
14 மாதங்கள் பதவி வகித்த பின்னர், மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம்.பி வாசித் ராஜிநாமா

14 மாதங்கள் பதவி வகித்த பின்னர், மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம்.பி வாசித் ராஜிநாமா

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று (14) ராஜிநாமா செய்துள்ளார். இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்…

மேலும்
CT ஸ்கேனர் கொள்வனவுக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில், சிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை

CT ஸ்கேனர் கொள்வனவுக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில், சிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம், அவர் தலைமை வகித்த ‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கில் – தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து…

மேலும்
“றிசாட்டும், ஹக்கீமும் அமைச்சர்களாக வேண்டும்” என்கிறார், பேராசிரியர் பாசில்: அம்பாறைக்கு ஹக்கீம் அமைச்சர் பதவி, பெற்றுக் கொடுக்காமை தொடர்பிலும் விமர்சனம்

“றிசாட்டும், ஹக்கீமும் அமைச்சர்களாக வேண்டும்” என்கிறார், பேராசிரியர் பாசில்: அம்பாறைக்கு ஹக்கீம் அமைச்சர் பதவி, பெற்றுக் கொடுக்காமை தொடர்பிலும் விமர்சனம்

”தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கென்று – வைத்திய பீடத்தைப் பெற வேண்டுமென்றால், நமது தரப்பில் – அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும். தலைவர் றிசாட் பதியுதீனும், தலைவர் ரஊப் ஹக்கீமும்…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »